Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினம்: 500 மரக் கன்றுகள் வழங்கும் விழா

ஜனவரி 02, 2023 12:44

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நண்பனின் கரங்கள் அறக்கட்டளை சார்பாக வாசுதேவநல்லூர் பேருந்து நிலையத்தில் 500 மரக் கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு வாசுதேவநல்லூர் ஊராட்சி  ஒன்றியப் பெருந்தலைவர் பொன்.முத்தையா பாண்டியன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியி ல் மாவட்ட துணை செயலாளர் வே.மனோகரன, பேரூர் செயலாளர் ரூபி. பாலசுப்பிரமணியன் இளைஞரணி முனீஸ்வரன், டாக்டர் கிருஷ்ணா, மா.செல்வம், மகேந்திரன் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியை ஜெயப்பிரகாஷ் மற்றும் அறக்கட்டளை சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்திந்தார்கள்.
 

தலைப்புச்செய்திகள்